புனேவில் வாகனங்களைத் திருடும் கும்பலைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கைது

0 1164
புனேவில் வாகனங்களைத் திருடும் கும்பலைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கைது

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், வாகனங்களைத் திருடி வந்த 20 வயது கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 36 வாகனங்களை மீட்டனர்.

அப்பகுதியில் வாகனங்களைக் களவாடும் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரை கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் போலீசார் அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டனர்.

ஆடு மாடுகளைக் களவாடி அவற்றை விற்பனை செய்ய வாகனங்களை இந்த கும்பல் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வாகனங்கள் மீட்கப்பட்ட போதும் களவாடப்பட்ட கால்நடைகளை போலீசாரால் மீட்க முடியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments