தமிழக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக புகழேந்தி நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

0 1588
தமிழக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக புகழேந்தி நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக புகழேந்தி  நியமிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே அப்பதவியில் இருந்த நடராசன் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக பணி நீடிப்பு வழங்க முடியாது என்றும், புகழேந்திக்கு அதற்கான தகுதி கிடையாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அசாதாரண சலுகையாக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் நடராசனுக்கு மீண்டும் நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளர் பணியை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments