நடிகை ராகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று

0 4846

டிகை ராகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமான இவர் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

தொற்று ஏற்பட்டாலும் தாம்  நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மே டே என்ற படத்திற்கான படப்பிடிப்புக்கு அவர் தயாரான நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments