ரூ.2500 உதவித் தொகையை விமர்சிப்பவர்கள் இதயமற்றவர்கள் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

0 2420

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் அதனை விமர்சிப்பவர்கள் இதயம் உள்ள மனிதர்களாகவே இருக்க முடியாது என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்துவைத்த அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments