இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை வரும் 31ந் தேதி வரை ரத்து

0 3402
இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை வரும் 31ந் தேதி வரை ரத்து

பிரிட்டனில் கொரோனா வைரசின் வீரியமிக்க புதிய வகை பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்து சேவைக்கு இந்தியா தற்காலிக தடை விதித்துள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. வரும் 31ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு வரை பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களில் வந்திறங்குபவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments