ஏமன் நாட்டில் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்க போதிய மருத்துவ வசதியின்றி தவிப்பு

0 1362
ஏமன் நாட்டில் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்க போதிய மருத்துவ வசதியின்றி தவிப்பு

ஏமன் நாட்டில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளைப் பிரிக்க போதிய மருத்துவ வசதியின்றி தவித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மொஹமத், அகமது  என்று பெயரிடப்பட்டுள்ள அவர்கள் கடந்த 17 ஆம் தேதி நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகள் ஒட்டி பிறந்தனர். 

தலைநகரில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும், சிகிச்சைக்கு வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதை அறிந்த கிங் சல்மான் மனிதநேய அறக்கட்டளை அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments