மக்களின் தேவையறிந்து செயல்படும் முதலமைச்சர் பழனிசாமியே மீண்டும் முதலமைச்சராவார் - அமைச்சர் எஸ்‍.பி.வேலுமணி

0 2137
மக்களின் தேவையறிந்து செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதலமைச்சராவார் என அமைச்சர் எஸ்‍.பி.வேலுமணி தெரிவித்தார்‍.

மக்களின் தேவையறிந்து செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதலமைச்சராவார் என அமைச்சர் எஸ்‍.பி.வேலுமணி தெரிவித்தார்‍.

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறைக்குள் இருந்து அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல், நேரடியாக மக்களை சந்திக்கும் தலைவராக முதல்வர் உள்ளதாக கூறினார்‍. குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments