கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக 4ஆவது மைதானம் திறப்பு

0 3192

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக புதிதாக கட்டப்பட்ட 4ஆவது மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி, 2022ல் கத்தாரில் 8 மைதானங்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்த 8 மைதானங்களில் ஏற்கெனவே  3 மைதானங்கள்  திறக்கப்பட்டநிலையில், அல் ரய்யான் நகரில் 40 ஆயிரம் பேர் அமர்ந்து காணும்  வகையில் பிரமாண்ட மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த மைதானத்தில் உலக கோப்பை போட்டியில் 7 ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments