"கமல்ஹாசன் ஒரு தலைவரே கிடையாது" : செல்லூர் ராஜூ விமர்சனம்

0 2731
ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுமா? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுமா? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை - துவரிமானில், "அம்மா மினி கிளினிக் " திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர், ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

நாற்பத்தி ஒரு தொகுதி தரும் கட்சியுடன் தான் கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் தான் தொகுதி பங்கீடு குறித்து முடிவு தெரியும் என்று அமைச்சர் பதில் அளித்தார்.

மக்கள் நீதி மக்கள் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் ஒரு தலைவரே கிடையாது - அவர் ஒரு நடிகர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments