சிங்கு எல்லையில் விவசாயிகளுக்காக நாடகம் நடத்தும் மாணவர்கள்

0 1417
சிங்கு எல்லையில் விவசாயிகளுக்காக நாடகம் நடத்தும் மாணவர்கள்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கால்சா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று மேடை நாடகங்களில் குருநானக்கின் போதனைகளை பிரச்சாரம் செய்து வருகிறது.

டெல்லி -சிங்கு எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகளை உற்சாகப்படுத்துவதற்காக குருநானக்கின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் அப்பகுதியில் மேடை நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments