நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் ஆலயம் மீண்டும் திறப்பு

0 4263
நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் ஆலயம் மீண்டும் திறப்பு

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்துக் கோவிலான பசுபதிநாத் ஆலயம் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தளர்வு விதிகளின்படி திறக்கப்பட்டது.

கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று அறங்காவலர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments