ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா; பகல்பத்து முதல் நாளில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் காட்சி...

0 1929
ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா; பகல்பத்து முதல் நாளில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் காட்சி...

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து முதல் நாளில் நம்பெருமாள் நீள்முடி கிரீடம் மற்றும் வைர அபயஹஸ்த அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.

இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் நீள் முடி கீரிடம், வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பின்னர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபத்தை சென்றடைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments