நைஜீரியாவில் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

0 2077
நைஜீரியாவில் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர்களை பாதுகாக்கும்படி பெற்றோர் வழிபாட்டுத் தலங்களில் கண்ணீர் மல்க பிரார்த்தனை நடத்தினர்.

காட்சினா எனுமிடத்தில் அரசு பள்ளியில் உள்ள பல நூறு மாணவர்களை தீவிரவாதிகள் சிலர் ஏ.கே.47 துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று விட்டதையடுத்து அந்நாட்டில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலையுடன் உள்ள பெற்றோர் இறைவனிடம் தொழுது கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments