புவி வெப்பமடைவதைத் தடுக்காவிட்டால் இந்த நூற்றாண்டில் பேரழிவு வெப்பநிலையை நோக்கி உலகம் செல்லும் - ஐநா சபை

0 2412
புவி வெப்பமடைவதைத் தடுக்காவிட்டால் இந்த நூற்றாண்டில் பேரழிவு வெப்பநிலையை நோக்கி உலகம் செல்லும் - ஐநா சபை

புவி வெப்பமடைவதைத் தடுக்காவிட்டால் இந்த நூற்றாண்டில் பேரழிவு வெப்பநிலையை நோக்கி உலகம் செல்லும் என ஐநா சபை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பருவ நிலை தொடர்பான உச்சிமாநாட்டின் அறிக்கையை ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா குட்ரஸ் வெளியிட்டார். அதில் பேரழிவு தரும் புவி வெப்பமடைதலைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு நாடும் பருவநிலை அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என உலகத் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

புவி வெப்பமடைவதைத் தடுக்காவிட்டால் இந்த நூற்றாண்டில் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments