ஹைதராபாத்: துபாய் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 5 இளம் பெண்கள் சித்ரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாவதாக குடும்பத்தினர் புகார்

0 1565
ஹைதராபாத்: துபாய் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 5 இளம் பெண்கள் சித்ரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாவதாக குடும்பத்தினர் புகார்

ஹைதராபாத்தில் இருந்து தரகர்கள் மூலமாக துபாய்க்கு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட 5 இளம் பெண்கள் அங்கு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு தலையிட்டு தங்கள் பெண்களை மீட்டுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் சஃபி என்ற தரகர் மூலம் தமது தங்கை துபாய்க்கு வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பத்ரூனிசா என்ற பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments