வெளிநாட்டவர்கள் இல்லாமல் காட்சியளிக்கும் கோவா கடற்கரைகள்...

0 3298
கோவா: வெளிநாட்டவர்கள் இல்லாமல் காட்சியளிக்கும் அழகான கடற்கரைகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பயணத்தடை நீடிப்பதாலும், வெளிநாட்டு விமானங்கள் அதிகளவில் இயக்கப்படாததாலும் கோவா கடற்கரைகளில் இந்த ஆண்டு வெளிநாட்டவரை காண முடியவில்லை.

எங்கு நோக்கினும் இந்திய சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும்தான் காட்சியளிக்கின்றனர். அழகான கடற்கரைகளில் நீர்விளையாட்டுகள், படகு சவாரி போன்றவற்றை ரசிக்கும் மக்களில் வெளிநாட்டவர்கள் எங்கும் காணப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments