பிரான்ஸில், ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி நிறுவன ஒளிப்பதிவாளரை தடியால் தாக்கி கீழே தள்ளிய போலீசார்

0 706

பிரான்ஸில், ஆர்ப்பாட்டத்தின் போது, போலீஸ் தாக்கியதால் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர் காயமடைந்தார். தலைநகர் பாரிஸில், போலீஸ் அராஜகத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, Reuters நிறுவன ஒளிப்பதிவாளர் குளொடேர்அச்சி மீது காவலர் தடியடி நடத்தினர்.

ஒளிப்பதிவாளர் தன் கையில் பத்ரிக்கையாளர் எனக் குறிப்பிடும் பட்டை அணிந்திருந்ததையும் பொருட்படுத்தாமல், போலீசார் தடியால் தாக்கி கீழே தள்ளும் காட்சிகள் அவர் கேமராவில் பதிவாகின.

அவரது வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால், 1 வாரம் மருத்துவ விடுப்பு வழங்கபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments