கனமழையால் இந்தோனேஷியாவில் கடும் வெள்ளப்பெருக்கு... 17 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதம்

0 911

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் 17 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அஷே மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

7 அடி உயரத்திற்கு ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தினால் 226 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பெரு வெள்ளம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments