கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

0 1690
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரை இங்கிலாந்து அணி 3க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்க இருந்தது. அதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து அணி வீரர்கள் தங்கியிருந்த விடுதி ஊழியர்கள் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வீரர்களின் நலனை கருத்தில்கொண்டு, 3 ஒரு நாள் போட்டிகளும் முழுமையாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments