வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு

0 2496

த்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் நாளை பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கத்தினர் , மாணவர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், சிவசேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, டி.ஆர்,எஸ்., திரிணாமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நேற்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு தொழிற்சங்கங்கள் சார்பிலும் விவசாயிகளுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments