புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு டிச.10 ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

0 1921
டெல்லியில் புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி வரும் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி வரும் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த தகவலை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இடவசதி குறைவாக இருப்பதாலும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் டெல்லியின் மையப்பகுதியில், சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளுக்கு அருகே  புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அமைச்சகங்களுக்கான கட்டிடங்களை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments