சென்னையில் சாரல் மழையுடன் நிலவும் குளிர்ச்சியான சூழல்..

0 2189

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

புரேவி புயல் காரணமாக வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அவ்வப்போது சில இடங்களில் சாரல் மழை பெய்து வருவதால் குளிர்சியான காலநிலை நிலவுகிறது.

மெரினா, பட்டினம்பாக்கம் கடற்கரைகளில் அலைகள் உயரமாக எழும்பி, கடல் சீற்றமாக காணப்படுகிறது, இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments