கிருஷ்ணகிரி அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

0 1452
கிருஷ்ணகிரி அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவருக்கும் அவரது மனைவி அலமேலு மற்றும் மாமனார் சுப்பிரமணிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சுப்பிரமணியை, மகாதேவன் மற்றும் அவரது நண்பர் மாரியப்பன் இருவரும் இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி விஜயகுமாரி, இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments