ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இன்று தொடக்கம்; குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமை ஏற்கிறார்

0 699
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இன்று தொடக்கம்; குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமை ஏற்கிறார்

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டை இன்று டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், ரஷ்யா மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளின் ஆறு பிரதமர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கின்றனர். ஆனாலும் வாரணாசி செல்வதால் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் மொத்தம் எட்டு உறுப்பு நாடுகளும், நான்கு பார்வையாளர் நாடுகளும் இடம்பெற்றுள்ளன. பௌத்த பண்பாட்டை விளக்கும் கண்காட்சி ஒன்றும் மாநாட்டை ஒட்டி திறக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments