காணாமல் போன 76 குழந்தைகளை மீட்ட டெல்லி பெண் தலைமைக் காவலருக்கு பாராட்டு, பதவி உயர்வு

0 7441

டெல்லியில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்து மீட்டதால், பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காணாமல் போன குழந்தைகளில் குறைந்தது 50 பேரை ஓராண்டில் கண்டுபிடிக்கும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என்று டெல்லி காவல் ஆணையர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.

அந்த திட்டத்தின் கீழ் முதன்முறையாக பெண் தலைமை காவலர் சீமா தாக்காவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், மேற்குவங்க மாநிலத்திலும் காணாமல் போன 76 குழந்தைகளை இரண்டரை மாதத்தில் சீமா கண்டுபிடித்து மீட்டுள்ளார். அவருக்கு டெல்லி காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments