2 ஆயுர்வேத நிறுவனங்கள்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்...

0 1557
2 ஆயுர்வேத நிறுவனங்கள் திறப்பு; பிரதமர் மோடி திறந்து வைத்தார்...

ஆயுர்வேத நாளையொட்டி ஜாம்நகர், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்களைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

ஆயுர்வேத மருத்துவரான தன்வந்திரி பிறந்த நாள் 2016ஆம் ஆண்டு முதல் ஆயுர்வேத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஐந்தாவது ஆயுர்வேத நாளையொட்டிக் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆகியவற்றைக் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments