கேரள முதலமைச்சர் அலுவலகத்திற்கு தெரிந்தே தங்கக் கடத்தல் நடந்தது - அமலாக்கத்துறை அதிகாரிகள் பரபரப்பு தகவல்

0 4347
கேரள முதலமைச்சர் அலுவலகத்திற்கு தெரிந்தே தங்கக் கடத்தல் நடந்தது - அமலாக்கத்துறை அதிகாரிகள் பரபரப்பு தகவல்

கேரள தங்கக் கடத்தல் விவகாரம் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிந்தேதான் நடந்திருப்பதாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர் அலுவலகத்திற்கு தெரியாமல் இந்த கடத்தல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments