ஜப்பானில் கரடிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்து வரும் ஓநாய் ரோபோக்கள்

0 2148
ஜப்பானில் கரடிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்து வரும் ஓநாய் ரோபோக்கள்

ஜப்பான் நாட்டின் தகிகாவா பகுதியில் (Takikawa)  கரடிகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காக ரோபோ ஓநாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ரோபோ ஓநாய் உண்மையான ஓநாயை போல முடியையும், ஒளிரும் சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது.

கரடிகள் பயிர்களை சேதப்படுத்த வரும் போது  இந்த ரோபோ ஓநாய்கள் சத்தமாக ஊளையிடுகின்றன.

இதனால் பயிர்களை சேதப்படுத்த வரும் கரடிகள் உடனடியாக அந்த இடத்தைவிட்டு செல்வதாக அந்நாட்டு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments