பீகார் தேர்தலில் பலனளிக்காத கருத்து கணிப்பு முடிவுகள்

0 4440
பீகார் தேர்தலில் பலனளிக்காத கருத்து கணிப்பு முடிவுகள்

பீகார் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை தகர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமயிலான மகா கூட்டணியை, தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தியுள்ளது.

முதற்கட்ட தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பரப்புரையை அதிகரித்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெண்களின் கருத்துக்கள் குறைந்த அளவில் பெறப்பட்டதும், அந்தக் கூட்டணிக்கு வாக்களித்தவர்கள் பெரும்பாலனோர் தங்களது கருத்துக்களை தெரிவிக்காமல் அமைதி காத்ததுமே, கருத்துக் கணிப்புகளின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments