புனே தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்குப் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி

0 860
புனே தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்குப் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி

புனே தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற வீரர்கள் 217 பேருக்குப் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமியில் முப்படைகளின் பணியில் சேரும் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

139ஆவது அணியில் பயிற்சி முடித்த வீரர்கள் 217 பேரைப் பணிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விமானப்படைத் தலைமைத் தளபதி ஆர்.கே படாரியா கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments