தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு...ஹரியானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதா

0 1627
தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு...ஹரியானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதா

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவிகித வேலைவாய்ப்பை அளிக்கும், புதிய சட்டத்தை ஹரியானா அரசு இயற்றியுள்ளது.

தனியாருக்கு சொந்தமான நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள் உள்ளிட்டவற்றில், 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தை கொண்ட பணிகளுக்கு, இந்த இட ஒதுக்கீடு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா சட்டமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மசோதா, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments