பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைத்ததாக தகவல்

0 1591
பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைத்ததாக தகவல்

பிரிட்டன் இளவரசர் வில்லியம் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் இறுதியில் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அரசு குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், அரண்மனை வட்டாரங்கள் இதை மறுத்துவந்த நிலையில், இளவரசர் சார்லஸுக்கு கொரோனா உறுதியான அதே காலகட்டத்தில் அவரது மூத்த மகனான வில்லியமுக்கும் தொற்று ஏற்பட்டதாகவும், இந்த தகவலை அவர் ரகசியமாக வைத்திருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments