சூரத்- கோகா இடையே இயந்திரப் படகு சேவை: நவ.8ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 1317
சூரத்- கோகா இடையே இயந்திரப் படகு சேவை: நவ.8ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சவுராஷ்ட்ரா மண்டலமான பாவ்நகர் கோகா பகுதியில் இருந்து சூரத்தின ஹசாரியா இடையே வரும் 8ம் தேதி பிரதமர் மோடி இயந்திரப் படகு சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனை செய்தியாளர்க ளிடம் தெரிவித்த கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, இத்தடத்தில் ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே படகு சேவை இருக்கும் என்றார்.

இதனால் சூரத்தில் இருந்து சவுராஷ்ட்ரா மண்டலத்திற்கான 370 கிலோமீட்டர் சாலைவழிப் பயண தூரம் 12 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாகக் குறையும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments