தொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்

0 3077
தொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்

தனிநபரின் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, தொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன்படி, ஜியோ நிறுவன பிரதிநிதிகள் நவம்பர் 4ம் தேதியும், ஏர்டெல் மற்றும் ட்ரூ காலர் நிறுவன பிரதிநிதிகள் நவம்பர் 6ம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், நவம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments