லடாக் எல்லை பதற்றம் - ராணுவ தளபதிகள் பங்கேற்கும் 4 நாள் ஆலோசனை கூட்டம் நாளை துவக்கம்

0 1970
லடாக் எல்லை பதற்றம் - ராணுவ தளபதிகள் பங்கேற்கும் 4 நாள் ஆலோசனை கூட்டம் நாளை துவக்கம்

லடாக் எல்லை பதற்றம் மற்றும் ராணுவ சீர்திருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க, ராணுவ அதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் சிறப்பு கூட்டம், புதுடெல்லியில் நாளை திங்கட்கிழமை துவங்குகிறது.

ராணுவ தலைமை அலுவலகத்தில் ராணுவ தலைமை தளபதி M.M.நரவானே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராணுவத்தின் அனைத்து கமாண்டர்கள் மற்றும் படை தளபதிகள், உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

2ஆவது நாள் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தரைப் படை தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி RKS பாதவுரியா உரை ஆற்றுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments