இயற்கை எரிவாயுவை விற்பனை செய்வதும், கொள்முதல் செய்வதும் ஒரே நிறுவனமாக இருக்கக் கூடாது- மத்திய அரசு உத்தரவு

0 1689

இயற்கை எரிவாயுவை விற்பனை செய்வதும், கொள்முதல் செய்வதும் ஒரே நிறுவனமாக இருக்கக் கூடாது என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மீத்தேன் வாயு விற்பனைக்கான ஏலத்தில், அதை உற்பத்தி செய்த நிறுவனங்கள், ஒப்பந்ததாரார்கள் மற்றும் உறுப்பு நிறுவனங்கள் பங்கேற்கத் தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையுடன் விலை நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், ஏல நடைமுறைகளை இணைய வழியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments