முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய 30கோடி பேரை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்

0 1879
முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய 30கோடி பேரை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்

கொரோனா தடுப்பூசி தயாரானதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய, முதல் 30 கோடி பேரை அடையாளம் காணும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சுமார் 70 லட்சம் மருத்துவ பணியாளர்கள், 2 கோடிக்கும் அதிகமான காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முதல்நிலை பணியாளர்கள், 50 வயதை தாண்டிய சுமார் 26 கோடி பேர் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட 50 லட்சம் பேர் என, நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை செலுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments