டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 5ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு - ரிசர்வ் வங்கி

0 990
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 5ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு - ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளின் பலனாக டிஜிட்டல் வாயிலான பணப்பரிவர்த்தனை கடந்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2015-16 முதல் 2019-20 நிதியாண்டு இடையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 55 சதவீதத்தை எட்டியுள்ளதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச்சில் 593 கோடியாக இருந்த டிஜிட்டல் வாயிலான பணப்பரிவர்த்தனை கடந்த மார்ச்சில் 3ஆயிரத்து 434 கோடியைத் தொட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments