புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வைணவத் திருத்தலங்களில் திரண்ட பக்தர்கள்

0 2313

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று, தமிழகம் முழுவதும் உள்ள வைணவ தலங்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் பூட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

தூத்துக்குடியில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட பல வைணவ தலங்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments