தமிழகத்தில் மேலும் 5,447 பேருக்கு கொரோனா உறுதி

0 3178
தமிழகத்தில் மேலும் 5447 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 447 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 524 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 67 பேர் பலியானதால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத் தை நெருங்கி விட்டது.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் மேலும் 473 பேருக் கும், செங்கல்பட்டில் புதிதாக 324 பேருக்கும் , திருவள்ளூரில் 252 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments