மெக்சிகோவை சூறையாடிய கம்மா புயல் - 6 லட்சம் பேர் பாதிப்பு

0 1334
மெக்சிகோவை சூறையாடிய கம்மா புயல் - 6 லட்சம் பேர் பாதிப்பு

மெக்சிகோ நாட்டில் வீசிய கம்மா புயலால் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள வளைகுடா கடற்கரை பகுதிகளில் கடந்த சனியன்று கம்மா புயல் கடுமையாக தாக்கியது. Chiapas மாகாணத்தில் பலத்த மழை பெய்ததன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4பேர் உயிரிழந்தனர்.

Tabasco மாகாணத்தில் பாயும் ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். Grijalva ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

இந்த புயல் காரணமாக 6லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அட்லாண்டிக் கடலில் இந்த வருடத்தில் உருவான 24வது புயல் கம்மா புயல் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments