கொரோனா தடுப்புக்கு இஞ்சி டீ குடிக்குமாறு விஞ்ஞானிகள் பரிந்துரை

0 36966
கொரோனா தடுப்புக்கு இஞ்சி டீ குடிக்குமாறு விஞ்ஞானிகள் பரிந்துரை

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக இஞ்சி டீயை அருந்தலாம் என்று மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் தயாரிக்க உலகில் 150 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும் நிலையில் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்படுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிக்கடி வெந்நீர் குடிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் தற்போது விஞ்ஞானிகள் இஞ்சி டீ குடிக்கும்படி பரிந்துரை செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments