புதுச்சேரி திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

0 1847
புதுச்சேரி திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

புதுச்சேரி யூனியன் பிரதேசம்  திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற  சனிபகவான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வெளிமாநில பக்தர்கள் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவரும் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகும், கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்த பிறகும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா காரணமாக நளன்குளத்தில் நீராட அனுமதியில்லாததால் பலர் வீடுகளிலும், ஹோட்டல் அறைகளிலும் குளித்து விட்டு ஆடைகளை குளத்தில் விட்டுச் சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments