அக்டோபர் 16 முதல் அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பணி தொடங்கும்

0 1302
அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணிகளை மத்திய நிதியமைச்சகம் வரும் 16ஆம் தேதி தொடங்க உள்ளது. 2021-2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தயாரிப்பதற்கான சுற்றறிக்கை வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும்.

அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணிகளை மத்திய நிதியமைச்சகம் வரும் 16ஆம் தேதி தொடங்க உள்ளது. 2021-2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தயாரிப்பதற்கான சுற்றறிக்கை வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும்.

அதில் அமைச்சகங்கள், துறைகளுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களுக்கான கால அட்டவணை இடம்பெற்றிருக்கும். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட்டாகவும், மோடி அரசின் எட்டாவது பட்ஜெட்டாகவும் இருக்கும்.

செயலாளர்கள், நிதி ஆலோசகர்கள் ஆகியோருடனான பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள் நவம்பர் முதல்வாரம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments