உ.பி. சம்பவத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து புதுச்சேரி முதலமைச்சர் உண்ணாவிரத போராட்டம்

0 2122
உ.பி. சம்பவத்தை கண்டித்தும் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து புதுச்சேரி முதலமைச்சர் உண்ணாவிரத போராட்டம்

உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தும், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments