அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை, ஓபிஎஸ் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கமில்லை

0 2404
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை, ஓபிஎஸ் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கமில்லை

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 116வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், க.பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், உடல்நிலை பாதிக்கப்பட்ட மதுசூதனனை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் உடல்நலம் விசாரித்ததாக தெரிவித்தார்.

ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருப்பது அதிமுகவின் கொள்கை முடிவு எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments