சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் தொடர்புடைய போதைப் பொருள் விவகாரம் : நடிகை ரகுல்ப்ரீத் சிங்கிடம் அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை

0 1107
சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் தொடர்புடைய போதைப் பொருள் விவகாரம் : நடிகை ரகுல்ப்ரீத் சிங்கிடம் அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை

சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் தொடர்புடைய போதைப் பொருள் விவகாரத்தில் நேற்று நடிகை ரகுல்ப்ரீத் சிங்கிடம் அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

29 வயதாகும் ரகுல்ப்ரீத் சிங் தமிழ், இந்திப் படங்களில் நடித்து வருகிறார். போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட பார்ட்டிகளில் அவர் பங்கேற்றதாக தகவல் வெளியானதையடுத்து அவரிடம் போதைத் தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணை நடத்தினர்.

பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கத்தைக் குறித்தும், போதைப் பொருளைப் பயன்படுத்தினாரா என்றும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments