ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு, ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம்

0 1922
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு, ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு, ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இம்ரானின் பேச்சானது  தனிப்பட்ட தாக்குதல்கள் , போர்க்குற்றம் தொடர்பாக பின்பற்றப்படும் மோசமான பொய் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்துவதையும் மறைக்க முயலும், பாகிஸ்தனிற்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments