உணவைக் கண்டதும் உற்சாகத்தில் சிரிக்கும் நாயின் வைரலாகும் புகைப்படங்கள்

0 1583
உணவைக் கண்டதும் மனிதர்களைப் போல உற்சாகத்தில் சிரிக்கும் நாயின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உணவைக் கண்டதும் மனிதர்களைப் போல உற்சாகத்தில் சிரிக்கும் நாயின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜப்பானின் டோக்கியோவில் வசிக்கும் ஷிபா என்ற இனத்தைச் சேர்ந்த இந்த நாய், தனது உரிமையாளர் கொண்டு வரும் பீட்சா, நூடுல்ஸ், ஐஸ் க்ரீம் உள்ளிட்ட உணவுகளைக் கண்டவுடன் மனிதர்களைப் போல முக பாவனைகளை வெளிப்படுத்துகிறது.

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதன் உரிமையாளர் இந்த நாய்க்கென தனி பக்கத்தையே உருவாக்கியுள்ளார்.

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இந்த நாயின் வலைதள பக்கத்தை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments