தமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி

0 4805
தமிழகத்தில் மேலும் 5337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 5337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 406 பேர் குணமடைந்திருப்பதால், இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட இருக்கிறது.

சென்னையில் புதிதாக 989 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 595 பேருக்கும், திருப்பூரில் 368 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments